ஆல் பேச்சிலர்ஸ்....!!! யுவர் அட்டென்ஷன் ப்ளீஸ்:
சுஜாதா எழுதிய "விரும்பிச் சொன்ன பொய்கள்" என்ற நாவலை இன்று படித்தேன். அதில் ஒரு அத்தியாயத்தில் ஒரு கல்யாணமான நபரும், ஒரு பேச்சிலரும் இப்படி பேசிக்கொள்கிறார்கள்.
###
கணவன் : "கல்யாணம் ஆயிடுச்சா...?"
பேச்சிலர் : "இல்லைங்க..."
கணவன் : "பண்ணிக்காதே...நாங்கள்லாம் வசமா மாட்டிக்கிட்டோம், அதை பாடமா எடுத்துக்கோ. கல்யாணம் பண்ணிக்காததால் சில இழப்புகள்லாம் உண்டு. ஆனால் அந்த இழப்புகளை விட அதனால் ஏற்படும் லாபங்கள் பலமடங்கு அதிகம்..!!!"
சுஜாதா எழுதிய "விரும்பிச் சொன்ன பொய்கள்" என்ற நாவலை இன்று படித்தேன். அதில் ஒரு அத்தியாயத்தில் ஒரு கல்யாணமான நபரும், ஒரு பேச்சிலரும் இப்படி பேசிக்கொள்கிறார்கள்.
###
கணவன் : "கல்யாணம் ஆயிடுச்சா...?"
பேச்சிலர் : "இல்லைங்க..."
கணவன் : "பண்ணிக்காதே...நாங்கள்லாம் வசமா மாட்டிக்கிட்டோம், அதை பாடமா எடுத்துக்கோ. கல்யாணம் பண்ணிக்காததால் சில இழப்புகள்லாம் உண்டு. ஆனால் அந்த இழப்புகளை விட அதனால் ஏற்படும் லாபங்கள் பலமடங்கு அதிகம்..!!!"
No comments:
Post a Comment