எப்பேர்ப்பட்ட காய்ச்சலும் காணாமல் போய்விடும்...



மிளகை ஒரு கைப்பிடி அளவு எடுத்து,

சட்டியில் போட்டு தீயில் கருகும் அளவுக்கு வறுத்து,

பிறகு ஒரு கிளாஸ் தண்ணிரை ஊற்றி,

நான்கில் ஒரு பங்காக வற்றிய பிறகு,

அதை ஆற வைத்து குடித்தால்.......


எப்பேர்ப்பட்ட காய்ச்சலும் காணாமல் போய்விடும்...

No comments:

Post a Comment