இயற்கை மருத்துவம்



என்றும் 16 வயது மார்க்கண்டையனாக வாழ ஓர் - நெல்லிக்கனி
இதயத்தை வலுப்படுத்த - செம்பருத்திப் பூ
மூட்டு வலியை போக்கும் - முடக்கத்தான் கீரை
இருமல், மூக்கடைப்பு குணமாக்கும் - கற்பூரவல்லி
நீரழிவு நோய் குணமாக்கும் - அரைக்கீரை
வாய்ப்புண், குடல்புண்களை குணமாக்கும் - மணத்தக்காளி கீரை
உடலை பொன்னிறமாக மாற்றும் - பொன்னாங்கண்ணி கீரை
மாரடைப்பு நீங்கும் - மாதுளம் பழம்
ரத்தத்தை சுத்தமாகும் - அருகம்புல்
கேன்சர் நோயை குணமாக்கும் - சீதா பழம்
மூளை வலிமைக்கு ஓர் - பப்பாளி பழம்
நீரிழிவு நோயை குணமாக்கும் - முள்ளங்கி
வாயு தொல்லையிலிருந்து விடுபட - வெந்தயக் கீரை
நீரிழிவு நோயை குணமாக்க - வில்வம்
ரத்த அழுத்தத்தை குணமாக்கும் - துளசி
மார்பு சளி நீங்கும் - சுண்டைக்காய்
சளி, ஆஸ்துமாவுக்கு - ஆடாதொடை
ஞாபகசக்தியை கொடுக்கும் - வல்லாரை கீரை
ரத்த அழுத்தத்தை குணமாக்கும் - பசலைக்கீரை
ரத்த சோகையை நீக்கும் - பீட்ரூட்
ஜீரண சக்தியை அதிகப்படுத்தும் - அன்னாசி பழம்
முடி நரைக்காமல் இருக்க - கல்யாண முருங்கை (முள் முருங்கை)
கேரட் மல்லிகீரை தேங்காய் ஜூஸ் கண்பார்வை அதிகரிக்கும் கேட்ராக்ட் வராது.
மார்புசளி, இருமலை குணமாக்கும் - தூதுவளை
முகம் அழகுபெற - திராட்சை பழம்
அஜீரணத்தை போக்கும் - புதினா
மஞ்சள் காமாலை விரட்டும் - கீழாநெல்லி
சிறுநீரக கற்களை தூள் தூளாக ஆக்கும் - வாழைத்தண்டு


No comments:

Post a Comment