நட்பின் அருமை


மூச்சு விடுவது அனிச்சையாக நடக்கிறது..
மூச்சு நின்ற பின்தான் இதுநாள்வரையில் ஸ்வாசித்ததன் அர்த்தம் புரிகிறது..
நட்பாக பழகிவாழ்வதும் அனிச்சை தான்-- 
எதிர்பாராமல் நண்பனை பிரிய நேரும்போது 
தான் நட்பின் அருமை புரிகிறது !

No comments:

Post a Comment