என் மனதில் சித்திரமாய்


என் மனதில் சித்திரமாய் மட்டும் அல்ல சரித்திரமாய் வாழ்கிறாய் நீ, 

என் உயிர் பிரிந்தாலும் என் அழகிய சரித்திரம் என்றும் என் ஆன்மாவோடு இசைந்தே இருக்கும்,

அன்பே நீ பேசாமல் போனால் உன்னுடன் சேர்ந்து என் வாழ்க்கையும் மொவனமாகிப்போகும்

No comments:

Post a Comment