கற்பனை காதல்


புரிந்த புரிதல்களும் இன்று புதிராகி போகின்றது...

புத்தம்புது நட்புகள் வந்த பின்.....

சுவையான நினைவுகளும் இன்று 
சிதைந்து போகின்றது...

சிநேகிதத்தின் அடையாளம் அழிந்த பின்...


கற்பனை காதல் 

No comments:

Post a Comment