புத்தராய் வாழ


புத்தராய் வாழ பெரிதாய் ஒன்றும் செய்யத் தேவை இல்லை...

ஏழைக் குடும்பத்தில் ஆண் மகனாய் பிறந்தால் மட்டும் போதும்.... 
ஆசைப்படவே முடியாது....

No comments:

Post a Comment