உதிர்ப்பவள் நீ



மழை ஒதுங்கும் மாலை நேரத்தில் 
மரத்தினடியில் நான் ஒதுங்க  நீ

விளையாட்டாய்
கிளை உலுக்கி  உதிர்த்துவிட்டு போன 
மழைத்துளிகளாய்

உன் நினைவுகள்
உதிர்ப்பவள் நீ 
நனைபவன் நான்
           

No comments:

Post a Comment